தமிழ்நாடு

20 திருக்குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்!

20 திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார் கரூரைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர். கரூர் அருகே உள்ள...

Read more

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது : இன்று வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வழங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும்...

Read more

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து : முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். விபத்து குறித்து முதல்வர் வெளியிட்ட ஆணையில் கூறியதாவது :  “பட்டாசு ஆலை...

Read more

விருதுநகரில் பட்டாசு பிரிவின் 9 தொழிலாளர்கள் தீ விபத்தில் உயிர் இழந்துள்ளனர்

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டையில் உள்ள பட்டாசு பிரிவின் 9 தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்துள்ளனர் “இதுவரை, ஒன்பது தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர்....

Read more

பிரைட் ரைஸ் சாப்பிட்ட குழந்தைகள் திடீர் மரணம்..! – பேரதிர்ச்சியில் பெற்றோர்.

தமிழகத்தில் பிரைட் ரைஸ் சாப்பிட்டு விட்டு படுத்த குழந்தைகள் காலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை பூர்விகமாக கொண்டவர்கள் சந்தோஷ்- ஆர்த்தி தம்பதியினர், இவர்களுக்கு 7...

Read more

நாட்டுப்புற பாடலை திருடிவசமாக சிக்கிய சூப்பர் சிங்கர் செந்தில்- ராஜலெட்சுமி

விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர்....

Read more

நாய்க்கு சமாதி கட்டிய பாசக்கார தம்பதி

பொதுவாக செல்லப்பிராணிகளை பிள்ளைகள் போல வளர்ப்பது வழக்கம். மதுரையில் ஒரு தம்பதி தாங்கள் வளர்த்த நாய்க்கு சமாதி கட்டி வழிபட்டு வருகின்றனர். மதுரை பெத்தானியாபுரம் அகஸ்தியர் தெருவில்...

Read more

குட்கா அரசின் ஆட்டம்.. இனி தமிழகத்தை விட்டு எடுக்கப்போகிறது ஓட்டம்.. அதிமுக அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் ட்வீட்

குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை : கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற...

Read more

தலையில் மொட்டை.. நெத்தியில் பட்டை.. சசிகலா விடுதலைக்காக நேற்றிக்கடனை நிறைவேற்றினாரா ஆர்.பி.உதயகுமார் ?

பழனி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்தி ஆர்.பி.உதயகுமார் நேற்றிக்கடனை நிறைவேற்றினார். திண்டுக்கல் : தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளநிலையில் தமிழகத்தில்...

Read more

ஃபீரி பயர் விளையாட்டில் கடன்: நண்பர்களுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிய சிறுவன்

ஆன்லைன் விளையாட்டில் 4,500 பாயிண்டுகள் கடன் வாங்கியதால், நண்பர்களுக்கு பயந்து சிறுவன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகேயுள்ள தான்தோன்றிமலை, சத்திய மூர்த்தி...

Read more
Page 71 of 208 1 70 71 72 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.