தமிழ்நாடு

வட்டியில்லா நகைக்கடன் எனக் கூறி 500 கிலோ நகை சுருட்டல்

வட்டியில்லா நகைக் கடன் வழங்குவதாக கூறி ஏராளமானவர்களை ஏமாற்றிய 5 பேரை போலீஸ் பிடித்து இருக்கிறது.  சென்னை மேற்கு மாம்பலத்தில் ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் மற்றும் பேங்கர்ஸ்...

Read more

துக்க சடங்கு வீட்டில் மேலும் ஒரு துயரம் : தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலி

தேனி கோடாங்கிப்பட்டியில் தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி : தேனி கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 73 வயதான சீதாலட்சுமி....

Read more

கனவிலும் கூட ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கனவிலும் கூட ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க...

Read more

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையவில்லை எனில் பொதுவாழ்க்கையில் இருந்து விலக தயார் : ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையவில்லை எனில் பொதுவாழ்க்கையில் இருந்து விலக தயார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை : மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர்...

Read more

குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து : தமிழக அரசு அறிவிப்பு

குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர்...

Read more

இணையதளம் மூலம் பல கோடி காப்பீடு மோசடி

இணையதளம் மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு காப்பீடு மோசடி செய்த நபர்களை போலீஸ் கைது செய்து இருக்கிறது. இணையதளம் மூலம் வாகன காப்பீடு பெற்றுத் தருவதாகக்...

Read more

நாகர்கோவில் காசி வழக்கில் 3-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

பல பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நாகர்கோவில் காசி வழக்கில் 3-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைப்போன்று தமிழகத்தை உலுக்கியது நாகா்கோவில் காசியின்...

Read more

“எய்ட்ஸ் நோயாளி” என்று தெரிந்தே தான் காதலித்தேன் : காவல் துறையினரை அதிரவைத்த 17 வயது சிறுமியின் வாக்குமூலம்

"எய்ட்ஸ் நோயாளி" என்று தெரிந்தே தான் பரிதாப்பட்டு காதலித்தேன் என்று 17 வயது சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம்...

Read more

தமிழகத்தில் 16 ஜோடி தனியார் ரயில்கள் இயக்க திட்டம் : மத்திய அரசின் புதிய வியூகம்

தமிழகத்தில் 16 ஜோடி தனியார் ரயில்கள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் பெற மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது. சென்னை : தமிழகம்...

Read more

காதல் மனைவிக்காக தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

காதல் மனைவியை வீட்டுக்கு அனுப்பக்கோரி நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பாசமுத்திரம் அருகே வைரவிகுலம் கிராமத்தைச் சேர்ந்த...

Read more
Page 79 of 208 1 78 79 80 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.