கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து கோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தடைந்தன இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதிலும்...
Read moreசசிகலா 27-ம் தேதி விடுதலை வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு 4...
Read moreவருகிற 15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில்...
Read moreவருகின்ற 30 ம் தேதி மதுரை டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவிற்கு கட்டப்பட்டு வரும் கோவிலை முதல்வர், துணை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்கள். பேரையூர்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே...
Read moreஇரண்டு நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. வரும் 18-ம் தேதியன்று முதல்வர் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2...
Read moreசென்னையில் பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூப் சேனலில் பதிவிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை: யூடியூப் சேனல்கள் மூலம் தற்போது பெண்களிடம் பிராங்க், சமையல்...
Read moreசென்னை முகப்பேரில் வாலிபரை ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயற்சித்த மூன்று பேர் கொண்ட கும்பலை போலீஸ் தேடி வருகிறது. சென்னை முகப்பேர் கிழக்கு ராஜரத்தினம்...
Read moreதமிழகத்தில் வருகின்ற 19 ம் தேதி முதல் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை: நாடுமுழுவதும்...
Read moreசென்னையில் செல்போனை பழுதுபார்க்கும்போது பேட்டரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. சென்னை போரூரில் முஜஃபர் ரஹ்மான் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை நடத்தி...
Read moreதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இன்று ஒரே நாளில் 6 பேர் மரணமடைந்து இருக்கின்றனர். கடந்த ஆண்டு நாட்டில் பரவிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் இன்னும் மனிதர்களை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh