செய்யாறு அருகே கிணற்றில் மூழ்கி இறந்த மகளின் கண்களை பெற்றோர்கள் தானம் செய்த சம்பவம் கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்யாறு: செய்யாறு தாலுகா தும்பை கிராமத்தைச்...
Read moreமதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை : தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது....
Read moreமகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை : சபரிமலை...
Read moreஜனவரி மாதத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் வருகிற 15 ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர்...
Read moreகடந்த 105 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஜனவரி மாதம் அதிகளவு மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை : வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி...
Read moreசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது . சென்னை : வளிமண்டல மேல் அடுக்கு...
Read moreகேரளாவில் பறவைகளிடையே மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்துகள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை: ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து கேரளாவிலும்...
Read moreஉலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் ஜனவரி 16 ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று மதுரை ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மதுரை : தமிழர் திருநாளாம்...
Read moreநடப்பாண்டு ரேஷன் கடைகள் 11 நாட்கள் விடுமுறை விடப்படும் என்று தமிழக உணவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம்...
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு : தமிழகம்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh