தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சஞ்ஜீப் பானர்ஜி..

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்...

Read more

அ.தி.மு.க.விற்கு தாயில்லாத பிள்ளையாய் நினைத்து வாக்களியுங்கள் : அமைச்சர் செல்லூர் ராஜு

ஜெயலலிதா இல்லாத நிலையில் தேர்தல் நடைபெற இருப்பதால் அ.தி.மு.க. கட்சிக்கு தாயில்லாத பிள்ளையாய் நினைத்து வாக்களியுங்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை : மதுரை...

Read more

தமிழக அமைச்சர்களின் 2 வது ஊழல் பட்டியல் தயார், விரைவில் ஆளுநரிடம் சேர்ப்போம் : மு.க. ஸ்டாலின்

தமிழக அமைச்சர்களின் 2 வது ஊழல் பட்டியல் தயாராகிவிட்டது என்றும், விரைவில் ஆளுநரிடம் சேர்ப்போம் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர்: தமிழகத்தில் சட்டசபை...

Read more

தமிழகம் முழுவதும் ரூ.2500 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு : ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகம்

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட இருக்கிறது. சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை...

Read more

தேர்தல் தேதிக்கு பின்னரே, பொதுத்தேர்வுக்கான தேதி வெளியிடப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையம் : சட்டசபை பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு...

Read more

தமிழகத்தில் அதிமுக கட்சி ஹாட்ரிக் சாதனையாக ஆட்சி அமைக்கும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் அதிமுக கட்சி ஹாட்ரிக் சாதனையாக ஆட்சி அமைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள...

Read more

மதுரையில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை : தனிக்கட்சி தொடங்குகிறாரா ?

மதுரை பாண்டிகோவிலில் மு.க.அழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். T மதுரை : முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு...

Read more

பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு பிறகும் வாங்கிக்கொள்ளலாம் – அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு

பொங்கல் பரிசை தற்போது பெற முடியாதவர்கள், பொங்கல் பண்டிகைக்கு பிறகும் வாங்கிக்கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லுர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை : பொங்கல் பண்டிகைக்காக அனைத்து குடும்ப...

Read more

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர்...

Read more

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை : தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சென்னை : தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள...

Read more
Page 89 of 208 1 88 89 90 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.