தமிழ்நாடு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 29 மீனவர்கள் சிறைபிடிப்பு : 18ம் தேதி வரை சிறை காவலில் அடைக்க உத்தரவு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு: ராமேஸ்வரம் கடலில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமார்...

Read more

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இன்னும் இடம் தரவில்லை : மத்திய அரசு தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இன்னும் இடம் தரவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர்...

Read more

வருகின்ற 19 ம் தேதி முதல் திறந்தவெளி மத,அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வருகின்ற 19 ம் தேதி முதல் திறந்தவெளியில் மத,அரசியல் கூட்டங்கள் நடத்திட அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக...

Read more

அரசு பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச்...

Read more

திமுகவுடன் இணைந்து தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகிவிட்டார்கள்: மு.க.ஸ்டாலின்

தி.மு.க.வுடன் இணைந்து தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற மறைந்த கட்சி...

Read more

நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் மதத்தை பொறுத்தது அல்ல,மனதை பொறுத்தது : ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் J ஜெயகிருஷ்ணன் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் மதத்தை பொறுத்தது அல்ல,மனதை பொறுத்தது என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜெயகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை : நடிகர்...

Read more

சென்னை ஐ.ஐ.டியில் கொரோனா :பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரிப்பு

சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு...

Read more

சித்ரா கணவர் ஹேம்நாத் சிறையில் அடைப்பு : திசை திரும்பும் தற்கொலை வழக்கு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு...

Read more

நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சியின் பெயர்: மக்கள் சேவை கட்சியா ?

நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. சென்னை: நடிகர் ரஜினிகாந்த் எப்பொழுது அரசியல் பயணத்தை தொடங்குவார்...

Read more

பாதி இந்தியா பட்டினியில் இருக்கும் போது புதிய நாடாளுமன்றம் அவசியமா ? கமல்ஹாசன் கேள்வி

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது குறித்து பிரதமருக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் மக்கள் நீதி...

Read more
Page 95 of 208 1 94 95 96 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.