நடிகர் கமல்ஹாசன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார். தர்மபுரி: தர்மபுரியில் நேற்று செய்தியாளர்களை...
Read moreகொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு இறுதி பருவ மாணவர்களுக்காக இன்று( டிசம்.7)முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த...
Read moreவங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல்...
Read moreபுரவி புயலால் உயிரிழந்த 7 நபரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் இன்று...
Read moreபுயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக, அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக அரசு தலைமை செயலகத்தில் புரேவி புயல் பாதிப்பு...
Read moreசர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில், அரிசி குடும்ப அட்டையாக மாற்றி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை...
Read moreமன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை...
Read moreதமிழக தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று, உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கிராமப்புற...
Read moreபுரவி புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வுமையத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன்...
Read moreபுழல் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்க திருவள்ளுவர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர்: புரெவி புயல்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh