Friday, December 1, 2023
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

சீன் போட்ட சீனா ஸ்கெட்ச் போட்ட புதின் !!!

August 1, 2020
உலகில் சீனாவிற்கு நெருங்கிய நட்பு நாடுகள் என்றால், அது ரஷியாவும், வடகொரியாவும் தான். அமெரிக்கா எதிர்ப்பு என்ற அடிப்படையில் கீழ் இந்த மூன்று நாடுகளும்  கைகோர்த்துள்ளது ஆனால், தற்போது இதில், சீனாவிற்கும், ரஷியாவிற்கும் இடையே நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது.

ஏனெனில், கொரோனா பாதிப்பு இருந்த போதே ரஷியா, சீனாவின் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. ஆனால் பெரிய அளவில் எதுவும் கூறாமலும், கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்றுவெளிப்படையாக அறிவிக்காமல், ஏதோ  ஒன்றுசொல்லுவோம்  என்பது போல் சொல்லி வந்ததுஅப்போதில் இருந்தே, ரஷியா, அமெரிக்காவுடன் நெருக்கம் காட்ட தொடங்கிவிட்டது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றுவோம் என்று திட்டவட்டமாகவும் ரஷியா கூறியது.

இதனால், சீனா-ரஷியா இடையே இருந்த பல்லாண்டு உறவு, முறிய துவங்கியது.ரஷியா அமெரிக்காவுடன் நெருக்கமாவதை கண்டு கோபம் அடைந்த சீனா ரஷியா மீது அழுத்தம் கொடுக்க தொடங்கியது. அதன் காரணமாக, ரஷியாவில் இருக்கும் நகரமான விளாடிவோஸ்டோக் நகரத்தை சீனா சொந்தம் கொண்டாட தொடங்கி உள்ளது.

No Content Available

இந்த இடம் முதலில் சீனாவின் கட்டுப்பாட்டில் 1600களில் இருந்தது. ஆனால் அதன்பின் நடந்த இரண்டாம் ஓபியம் போரில் சீனா தோல்வி அடைந்தது. இதில் இந்த விளாடிவோஸ்டோக் பகுதியை ரஷியா கைப்பற்றியது. இதை சீனா மீண்டும் கேட்க துவங்கியுள்ளது.இந்த நிலம் எங்களுக்கு சொந்தம். ரஷியா இதை அபகரித்து விட்டது. இதை மீண்டும் ரஷியா எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா பிரச்சாரம் செய்து வருகிறது.

சீனாவின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த ரஷியா, சீனாவிற்கு அனுப்ப வேண்டிய ஏவுகணைகளை அனுப்ப முடியாது என்று மறுத்து உள்ளது. அதாவது, சீனாவிற்கு எஸ்-400 வகை ஏவுகணைகளை ரஷியா வழங்குவதாக கூறியிருந்தது, இந்த பிரச்சினைக்கு பின் இப்போது அனுப்ப மாட்டோம் என்று ரஷ்யா உறுதியாக கூறியுள்ளது

திடீர் என்று சீனாவிற்கு இந்த ஏவுகணைகளை விற்க போவதில்லை. அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று ரஷியா அறிவித்துள்ளது. ரஷியாவின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ரஷியாவின் இந்த முடிவு சீனாவிற்கு பீதியை கிளப்பியுள்ளது 

ரஷியா இந்த முடிவை சுயமாக எடுக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.இந்த இரண்டு பிரச்சினைக்கும் முக்கிய காரணம், சீனாவின் உளவாளி ஒருவர் ரஷியாவில் பிடிப்பட்டதுதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியாவின் ஆர்டிக் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்த நபர் ஒருவர் சீனாவின் உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.இவர் ரஷியாவில் இருந்து முக்கியமான உளவு தகவல்களை சீனாவிற்கு அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரஷிய அரசு குறித்த ரகசியங்களை இவர் சீனாவிற்கு அனுப்பி உள்ளார்.

இது ரஷியாவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஏனெனில், முக்கியமாக முன்னாள் உளவாளியான புதினை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஒரு நட்பு நாட்டிற்குள் உளவாளியை அனுப்புவது ஏன் பெரிய விஷயம் என்பது புதினுக்கு தெரியும். இந்த நிலையில் மொத்தமாக சீனாவுடன் உறவை முறிக்க புதின் தயாராக இருப்பதாக செய்தி வெளியானது.

இதையடுத்து அந்த உளவாளி பிடிபட்டது குறித்து சீனா அளித்த விளக்கம் மேலும் புதினை கோபப்படுத்தியுள்ளது. நாங்கள் எங்கள் பாதுகாப்பிற்காகவே அவரை அனுப்பினோம், ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை, எங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதை செய்தோம் என்று சீனா கூறியுள்ளது.இதனால் புதின் சீனா விஷயத்தில், நிச்சயமாக ஒரு முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

  • Twitter
  • Facebook
Previous Post

சந்திரனின் வயது என்ன? புதிய தகவல்கள்

Next Post

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் உட்பட 35 பொறியாளர்களுக்கு கொரோனா

Next Post

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் உட்பட 35 பொறியாளர்களுக்கு கொரோனா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சூர்யா 43′ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

October 27, 2023

சர்வதேச சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை வென்ற Dr. பிளாரன்ஸ் ஹெலன் நளினி

October 23, 2023

சர்வதேச கலையுலகில் புகழ்பெற்ற ரஜினியை சந்தித்தேன்- மலேசியா பிரதமர்

September 11, 2023

அயலான் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறதா?

September 6, 2023

வாடிவாசல் படத்தின் முதல்கட்டப் பணிகள் தொடங்கின

September 6, 2023

நெல்சன் ரொம்ப நன்றிப்பா…. வர்மன் கதாபாத்திரம் குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி

September 6, 2023
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version