உலகம்

அமெரிக்காவில் தனது மகள் மற்றும் மாமியாரை கொன்ற நபர் : இறுதியில் துப்பாக்கியில் சுட்டு கொண்டு தானும் தற்கொலை

அமெரிக்காவில் தனது மகளையும், மாமியாரையும் சுட்டுக்கொன்ற நபர் இறுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஸ்கோடாக் நகரை சேர்ந்தவர் இந்திய...

Read more

ஜியோமி உள்ளிட்ட 9 சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்காவில் தடை

ஜியோமி உள்ளிட்ட 9 சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. வாஷிங்டன் : உலகில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள்...

Read more

சீனாவில் மீண்டும் பரவிய கொரோனா : ஐஸ் கிரீம் மூலம் பரவியதால் அதிர்ச்சி

சீனாவில் ஐஸ் கிரீம் மூலம் கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. பிஜீங்: சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் வுகான் நகரில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம்...

Read more

ட்விட்டர், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து டிரம்ப்பின் மீது நடவடிக்கை எடுத்த யூடியூப் நிறுவனம்..

ட்விட்டர், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை யூடியூப் நிறுவனமும் நீக்கியது. வாஷிங்டன் : கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க...

Read more

இந்தியாவில் இருந்து 3 இடங்களை மீட்போம் : நேபாளம் பிரதமர் சர்ச்சை பேச்சு

இந்தியாவில் இருந்து 3 இடங்களை மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி மீண்டும் சர்ச்சைகுரிய கருத்தை தெரிவித்துள்ளார். காத்மாண்டு: இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி,...

Read more

கலிபோர்னியா உயிரியல் பூங்கா : 2 கொரில்லா குரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி

கலிபோர்னியா உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேக்ரமெண்டோ: கடந்த 2019 ம் ஆண்டு சீனா நாட்டில் உருவெடுத்த கொரோனா தொற்று...

Read more

ஆப்கானிஸ்தானில் வான்வெளி தாக்குதல் : பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காபூல்: ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக...

Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படும் : துணைவேந்தர் சற்குணராஜா உறுதி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படும் என்று சற்குணராஜா உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம்: இலங்கை உள்நாட்டின் போரின்போது சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் இன...

Read more

ஆப்கானிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு தாக்குதல் : அரசு செய்தி தொடர்பாளர் உள்பட 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் அரசு செய்தி தொடர்பாளர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். காபூல்: ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த...

Read more

பார்த்ததோ மனிதனின் கால் விரல்.. கிடைத்ததோ வேறு ஒன்று.. பயத்தில் பெண் அழைத்ததால் குவிந்த போலீஸ்

இங்கிலாந்தில் நாட்டில் நடக்கும் பாதையில் மனிதனின் கால் விரல் கிடந்ததாக பெண் ஒருவர் போலீசை அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து : இங்கிலாந்தில் உள்ள...

Read more
Page 38 of 78 1 37 38 39 78

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.