சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான சீனாவின் பதிலடியால் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அந்நாட்டுகொடி கீழிறக்கப்பட்டது. உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம்...
Read moreஉலக சுகாதார அமைப்பின் தற்போதைய காசநோய் தடுப்பு திட்டத்திற்கு மிகவும் தேவையான மருத்துவ உதவியுடன் வட கொரியாவுக்கு உதவ இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா...
Read moreகொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது…. 9 ராணுவ வீரர்கள் பரிதாபபலி… மத்திய அமெரிக்கா நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் பல செயல் பட்டு...
Read moreபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 41,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் போல்சோனரோவுக்கு 3வது முறையாக நோய் தொற்று உறுதியாகியுள்ளது. பிரேசிலில் கொரோனாவால்...
Read moreதமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான குடியரசுத்தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. கலா நாராயணசாமி சிங்கப்பூரில் கொரோனா...
Read moreஉலக அளவில், அதிக அளவு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின், டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், கொரோனா...
Read moreஉலகளாவிய மீத்தேன் வாயு உமிழ்வு என்பது கடந்த சில வருடங்களில் மிக அதிக அளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலக்கரிச் சுரங்கம், எண்ணெய் மற்றும் இயற்கை...
Read moreமுகக்கவசம் பிடிக்கவில்லை என்றாலும் அதை அணிந்து தான் ஆக வேண்டும்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…. உலக அளவில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது....
Read moreமனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருந்த சீனாவின் 11 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2018-ம் ஆண்டு அமெரிக்கா, சீனாவின் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதித்தது....
Read moreகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 750 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதி தொகுப்பிற்கு ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh