Jenifer James

Jenifer James

நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு ரொம்ப நல்ல மனசு… இந்திய – சீன எல்லையில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம்!!

வடக்கு சிக்கிமில், வழி தவறி நின்ற 3 சீனர்களை மீட்டு, உணவு மற்றும் ஆக்சிஜன் அளித்து, பத்திரமாக அவர்களது இருப்பிடம் செல்ல உதவியுள்ளனர், நம் இந்திய ராணுத்தினர்....

மனசாட்சி!…

- முனைவர் சு.சத்தியா அதிகாலை 5 மணி, குயில் கூவும் ஓசையினைக் கேட்டு எழுந்தாள் கயல்! என்ன? இன்னைக்கு குயிலு சோகமா கூவுவது போல இருக்கு!.... அவள்...

கங்கை எந்தன் கண்ணுக்குள்!

- முகில் தினகரன் “அம்மா…வர்ற வெள்ளிக்கிழமை நம்ம சுந்தர மாமா பொண்ணு கல்யாணம் வருதுல்ல சீர்காழில…அதுக்கு வியாழக்கிழமையே மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்ல கௌம்பறோம்…..காலைல ஏழு மணிக்கு டிரெய்ன்…டிக்கெட்டெல்லாம் புக்...

மிதிவண்டி…

- சிவராம மதுசூதன் பொன்னூர் என்ற கிராமத்தில் ஆறுமுகம் என்று ஒருவர் இருந்தார். அவர் தன் மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவர்...

தீய்ந்து போதல்…

- சினோஜ் அவன் தனது வீட்டில் ஹாலில் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். பல பிரச்சனைகள் அவனுக்குள் பிரவாகம் எடுத்தாலும், அவன் ஒரே விஷயத்தை மட்டுமே பலமாக யோசித்துக்...

இன்றைய விஞ்ஞானி : சார்லஸ் பாபேஜ் (Charles Babbage)

இக்காலத்திய மிகப்பெரிய கண்டுபிடிப்பான கணினியை கண்டுபிடிப்பதில் முன்னோடியாக இருந்தவர், Charles Babbage. இவர் கணிப்பொறியின் தத்துவங்களை கண்டுபிடித்தார். இவர், தான் கண்டுபிடித்தப் பொறிக்கு Analytical Engine எனப்...

உலக பணக்கார பெண்கள் பட்டியல் – “மெக்கென்சி ஸ்காட்” முதலிடம் – இவர் யார் தெரியுமா??

2020-ஆம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள் பட்டியலில், 'அமேசான்' நிறுவன சி.இ.ஓ.-வின் முன்னாள் மனைவி, மெக்கென்சி ஸ்காட் முதலிடம் பிடித்துள்ளார். 2020-ஆம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள்...

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – தமிழகத்தில் 9 அல்ல, மேலும் கூடுதல் சிறப்பு ரயில்கள் – ரயில்வே புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் ஏற்கெனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 4 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்து,...

5 குழந்தைகளை கொன்ற தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி

ஜெர்மனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர், தனது 5 குழந்தைகளைக் கொன்று விட்டு, தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ள...

காட்டுமன்னார்கோவில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் அறிவிப்பு!!

காட்டுமன்னார்கோவில் குருங்குடி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக...

Page 42 of 71 1 41 42 43 71

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.