mukesh

mukesh

ஆந்திராவில் மர்ம நோயின் தாக்குதல் 600 யை நெருங்கியது : பலியின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

ஆந்திராவில் மர்ம நோயின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலியின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. ஏலூர்: ஆந்திர மாநிலம் ஏலூர் மற்றும் அதன் சுற்றுப்புற...

ஆந்திராவில் மீண்டும் அதிகரிக்கும் மர்ம நோய்:குடிநீர் குடிக்க அஞ்சும் பொதுமக்கள்

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் மக்களிடையே மீண்டும் அதிகரிப்பதால் குடிநீர் குடிக்க பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். ஏலூர்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள ஏலூரில்...

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். புதுடெல்லி: தற்போது இயங்கிவரும் நாடாளுமன்ற கட்டிடமானது 100 ஆண்டுகளை கடந்து சிறப்பாக காட்சியளிக்கிறது.ஆனால் இங்கு போதிய...

பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் செய்முறை தேர்வு: அண்ணாபல்கலைக்கழகம் தேதி அறிவிப்பு

பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஆன்லைனில் வரும் 17 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சென்னை: உயர்கல்வியில் இளநிலை, முதுநிலை...

இன்றைய ராசிபலன் 10.12.2020!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று வியாழன் கிழமை தேதி 10.12.2020,நல்ல நேரம் : காலை 10.45 – 11.45,மாலை 12.15...

இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமனம்…

இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை: இலங்கையின் எதிர்காலத்திற்கும், அமைதிக்கும் , அதன் அருகில் இருக்கும் வல்லரசு நாடான இந்தியாவுடனான உறவு மிக...

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை : 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. புதுடெல்லி: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு...

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு பால்,குடிநீரில் இருந்த உலோகத்தன்மையே காரணம்:எய்ம்ஸ் தகவல்

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு பால் மற்றும் குடிநீரில்கலந்து இருந்த உலோகத்தன்மையே காரணம் என்று எய்ம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. ஏலூர்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியில்...

நடராஜனை நினைத்து என்னால் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது : டேவிட் வார்னர் புகழாரம்

நடராஜனை நினைத்து என்னால் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரும்,ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா : இந்திய...

விவசாயிகளுடன் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி:14 வது நாளாக இன்றும் தொடரும் போராட்டம்

விவசாயிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதா சட்டங்களையும் எதிர்த்து,டெல்லியில்...

Page 254 of 320 1 253 254 255 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.