mukesh

mukesh

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு – இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி

ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக ஐ.நா. இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: வருகின்ற...

அ.தி.மு.க. கூட்டத்தில் உயர்மட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை: செயற்குழு 28 ம் தேதி கூடுகிறது

அ.தி.மு.க. கூட்டத்தில் உயர்மட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், அந்த கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 28 ம்...

சென்னை பல்கலைக்கழக ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்:மீண்டும் எப்பொழுது தொடங்கும் ?

சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதி பருவ ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் இடையில் நிறுத்தப்பட்டது. சென்னை: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கான...

உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் தான் முதலிடம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை: சத்யபாமா கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழாவில் காணொலி...

இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பறக்க 15 நாட்களுக்கு தடை

இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க துபாய் அரசு தடை விதித்துள்ளது. துபாய்: இந்தியாவிலிருந்து துபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகள்...

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இன்னும் 5 ஆண்டுகளில் நிறைவடையும்- மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக நிறைவடைய இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என்று மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார். மதுரை ஸ்மார்ட்...

40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது- அமைச்சர் செங்கோட்டையன்

40 சதவீத பாடத்திட்டங்கள் குழு தந்த அறிக்கை அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு: ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 40 சதவீத...

வேளாண் மசோதாக்கு எதிராக 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம்- பஞ்சாப் விவசாய சங்கம் அறிவிப்பு

வேளாண் மசோதாக்கு எதிராக 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்த பஞ்சாப் விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது. சண்டிகர்: கடந்த செப்டம்பர் 14ம் தேதி தொடங்கிய...

New Delhi, June 30 (ANI): Prime Minister Narendra Modi addresses the nation, in New Delhi on Tuesday. (ANI Photo)

வேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள்- பிரதமர் நரேந்திர மோடி

வேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு பிரதமர்நரேந்திர மோடி வரவேற்பு...

ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றார்-கூடுதல் பொறுப்பு வகிக்கிறார் நரேந்திர சிங் தோமர்

ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகியதால் அவரிடம் இருந்த உணவு பதப்படுத்துதல் தொழில் துறையானது மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு...

Page 306 of 320 1 305 306 307 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.