mukesh

mukesh

பேரறிவாளன் பரோல் நிராகரிப்பு -தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் விளக்கம்

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 8 ம் தேதி விளக்கம் அறிவிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம்...

ஏ.வி.எம். கார்ட்டூன் ஸ்டூடியோ விரைவில் திருமண மண்டபமாக மாறுகிறது…

சென்னையில் உள்ள ஏ.வி.எம்.கார்ட்டூன் ஸ்டூடியோ மற்றும் டப்பிங் தியேட்டர் விரைவில் திருமண மண்டபமாக மாறுகின்றது. AVM studio சென்னை: சென்னையில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவின் ஒரு பகுதி...

தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமைகளும் இனி அரசு அலுவலகங்கள் இயங்கும் -தமிழ்நாடு அரசு அதிரடி

தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிவரை அனைத்து சனிக்கிழமைகளும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை: கொரோனா பரவல் காரணமாக நாடுமுழுவதும் கடந்த மார்ச்...

மீனாட்சி அம்மன் கோவிலில் தொடர் பக்தர் கூட்டம்..நெரிசலை தவிர்க்க ஆன்லைன் பதிவு வசதி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர் கூட்டம் நிரம்பிவருவதால் நெரிசலை தவிர்க்க ஆன்லைன் பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. மதுரை: கொரோனா ஊரடங்கால் ஐந்து மாதங்களுக்கு பிறகு செப்டம்பர்...

சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து-ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பலியாகினர். fire accident சேலம் : சேலம்...

வாடிவாசலுக்கு பிறகு விஜய் தான் எனது டார்கெட் -இயக்குனர் வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை : இயக்குனர் வெற்றிமாறன் 2007 ல் பொல்லாதவன்...

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை-இந்தியா மீது சீனா கடும் எதிர்ப்பு

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை இந்தியா தடை செய்ததன் காரணமாக இந்தியா மீது சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. பப்ஜி இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே லடாக்...

கோவில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கோவில்களின் உள்ள அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சென்னை: அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர் பெயர்களை...

முதல் மற்றும் 2 ம் ஆண்டு பருவத்தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் விரும்பினால் நடத்தலாம் -உச்சநீதிமன்றம்

பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதலாம் மற்றும் 2ம் ஆண்டு பருவத்தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் புதுடெல்லி: இறுதியாண்டு பருவத்தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த...

முதல் முறையாக கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பதவி.. தோனி,கோலி,ரோஹித்திடம் இருந்து கற்று கொள்வேன் – கே.எல்.ராகுல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கான கேப்டன் பதவி முதல் முறையாக கே.எல்.ராகுலுக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து தோனி,கோலி.ரோஹித்திடம் இருந்து அணியை வழிநடத்தும் அனுபவத்தை கற்று கொள்வேன் என கே.எல்.ராகுல்...

Page 318 of 320 1 317 318 319 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.