மகன் கண்முன்னே சாலை விபத்தில் உயிரிழந்த தாய்..!!
மாடு குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த பெண் மகன் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்...
மாடு குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த பெண் மகன் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்...
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூகவலைதளங்களில் முன்னோடி நிறுவனமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்துகிறார். இதை ட்விட்டரின் நிர்வாகக் குழுவும் ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த...
கடந்த இருபதாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 110.85-க்கும் டீசல் ரூ. 100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச...
இரண்டு சிறுமிகளிடம் அவர்களுடைய ஆபாசமான புகைப்படங்களை காட்டி பணிய வைக்க முயற்சி செய்த சென்னை இளைஞரை போலீசார் கைது செய்தனர். கேரளவைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளுடன் இன்ஸ்டாகிராம்...
ஓலா தயாரித்துள்ள 1441 மின்சார வாகனங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு மின்சார வாகனங்களை மக்களிடையே பரவலாக பயன்பாட்டுக்கு கொண்டு...
சென்னை ஐ.ஐ.டி-யில் மேலும் பலருக்கு பரிசோதனையின் முடிவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை சொற்பமாக இருந்து...
மின் மோட்டாரை சரி செய்வதற்காக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது....
நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ அனைத்து விதமான கடன் வழங்குவதற்கான எம்.சி.எல்.ஆர் எனப்படும் இறுதிநிலைச் செலவு விகிதத்தை 0.1 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதையடுத்து எஸ்.பி.ஐ...
கள்ளக்காதலனின் மனைவி மற்றும் 15 வயது மகள் குறித்து அவதூறாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், ஈரோட்டைச்...
பெற்றோர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனை தேடிச் சென்று மணமகள் கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பான பின்னணி விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. ஆந்திரா மாநிலம் அனகாபள்ளியைச்...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh