மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- மாநிலங்களுக்கு சுகாராத்துறை எச்சரிக்கை..!!
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல்...












