parasuraman

parasuraman

பூஸ்டர் தடுப்பூசி விலை ₹386

செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ₹386 செலுத்த வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் 35வது சிறப்பு...

11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவர் அதிர்ச்சி சம்பவம்

அரசுப்பள்ளியில் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட...

ஆணுறை விற்பனை 570 மடங்கு அதிகரிப்பு ஸ்விக்கி தகவல்

ஆணுறை விற்பனை கடந்த ஆண்டை விட 570 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தன் இன்ஸ்டாமார்ட் தளத்தின் மூலம் கடந்த...

அக்டோபர் 5 முதல் வள்ளலார் முப்பெரும் விழா

அக்டோபர் 5ம் தேதி முதல் ஓராண்டுக்கு வள்ளலார் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவருட் பிரகாச வள்ளலார் முப்பெரும்...

ஷாக்கடிக்கும் மல்லிகைப்பூ கிலோ ₹2,300க்கு விற்பனை

மதுரை வட்டாரத்தில் மல்லிகைப்பூவின் விலை கிலோ ₹2300க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடி மாதத்தில் பெய்த மழைக்காரணமாக மல்லிகைப் பூக்கள் பூத்து குலுங்கின. வரத்து அதிகரிப்பால்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போக்குவரத்தில் மாற்றம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று நடைபெறுவதை ஒட்டி வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மதியம் 12 மணிக்கு...

L.L.M படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர்...

‘தாய்த்தமிழில் வழிபாடு வேண்டும்’ சமஸ்கிருதம் எதற்கு? சீமான் கொந்தளிப்பு

கடவுள் வழிபாடு மட்டும் ஏன் சமஸ்கிருதத்தில் செய்ய வேண்டும் என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழர் கோயில்களில் ‘தாய்தமிழில் வழிபாடு’ என்ற கொள்கையை முன்னெடுத்த சீமான் திருப்போரூர் முருகன்...

3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது

உபியில் மூன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியாரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள மச்சிலி பகுதியை சேர்ந்தவர் ஷியம்பிஹாரி. இவர்...

Page 16 of 90 1 15 16 17 90

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.