வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்து அறுவை சிகிச்சை ₹10 லட்சம் தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
பிரசவத்தின் போது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த பெண்ணுக்கு ₹10லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருத்தணியை சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி...













