20 சதவிகித இடஒதுக்கீடு: 8 மாதங்களுக்குப் பின் ஆளுநர் ஒப்புதல்!
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். டிஎன்பிஎஸ்சி தொடர்பான வழக்கில் தமிழ்வழி பயின்றவர்களுக்கான 20...











