முதல்வர் தான் வரனுமா, விவாதத்துக்கு நான் ரெடி: ராஜேந்திர பாலாஜி
ஆ.ராசாவுடன் விவாதத்திற்கு தயார் என அறிவித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக பட்ஜெட் தொகையைப் போல, 2 ஜியில்...
ஆ.ராசாவுடன் விவாதத்திற்கு தயார் என அறிவித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக பட்ஜெட் தொகையைப் போல, 2 ஜியில்...
அம்பேத்கர் தீண்டாமை ஒழிய பாடுபட்ட சமூகநீதி புரட்சியாளர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அம்பேத்கர் நினைவு நாள்இந்திய அரசியலமைப்பை இயற்றிய அம்பேத்கரின் 64வது நினைவு...
மைசூர் பல்கலைக் கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இணைக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு 2004ஆம் ஆண்டில் தமிழ் மொழியை செம்மொழி...
கடலூரில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக அருவாமூக்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல் தெரிவித்துள்ளார். கடலூரில் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை...
இருமொழி கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-முன்னெச்சரிக்கை...
தனக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நன்றி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு எதிரான ரூ.200 கோடி ஊழல்...
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க. கூட்டணி கட்சிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று விடுத்துள்ள அறிக்கையில்...
அம்பேத்கர் இந்த நூற்றாண்டின் புதிய புத்தர் என்று மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அம்பேத்கருக்கு மரியாதைஇந்திய அரசியலமைப்பின் தந்தையான அம்பேத்கரின் 64வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு...
தமிழ்வழி கல்வி்க்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-20...
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசின் நிதிக்காக காத்திராமல், முதற்கட்ட நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh