விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 4-ந் தேதி முதல் தொடர் போராட்டம்-இடதுசாரிகள் அறிவிப்பு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 4-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளனர். மார்க்சிஸ்டு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டு...









