saravanan

saravanan

திருவள்ளூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழையால் சேதம்

திருவள்ளூரில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் சேதம் அடைந்துள்ளது. நிவர் புயல் காரணமாக பல்வேறு தாழ்வான இடங்கள் தண்ணீரால் மூழ்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள்...

கடலூரை நேரில் பார்வையிட்ட ககன்தீப் சிங் பேடி மற்றும் அமைச்சர் சம்பத்

கடலூரில் வெள்ளத்தால் சூழ்ந்த பகுதியை அமைச்சர் சம்பத் மற்றும் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டனர். கடலூரில் நிவர் புயல் காரணமாக அதிகளவில் மழை நீர் சேர்ந்து...

கோவை அருகே போலி தங்க பிஸ்கட் மோசடி: ஆந்திராவை சேர்ந்த 7 பேர் கைது

கோவை அருகே போலி தங்க பிஸ்கட் மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை அடுத்த சூலூர் பாப்பம்பட்டியில் நடராஜ் என்பவரின் தோட்டத்தில்...

விமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல்

விமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வருவாய்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்கம்பங்கள் சாய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகளவில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தை சுற்றியும் பல இடங்களில் பெரும் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. அதனால் பல மரங்கள்...

வேலூர் வழியாக நிவர் புயல் செல்கிறது…

நிவர் புயலானது கரையை கடந்து வேலூர் வழியாக செல்கிறது. நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்தது. மூன்று நாட்களாக கடும் மழை பெய்து கொண்டிருந்த கடலோர...

12 மணி முதல் வழக்கம்போல அரசுப் பேருந்துகள் இயக்கம்

நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்து இன்று 12 மணி முதல் தொடங்க உத்தரவு. நிவர் புயல் காரணமாக நேற்று முன்னாள் பேருந்துகள் நிறுத்தப்பட உத்தரவிடப்பட்டது. அதன்படி...

சைதாப்பேட்டையில் ஸ்டாலின் ஆய்வு

சைதாப்பேட்டை பகுதியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று காணலானார். நிவர் புயல் காரணமாக பெரும் மழையும் பெரும் காற்றும் விடாமல் அடித்துக்கொண்டு இருக்கின்றது. அதனால் 144...

புட்பால் உலகின் ஜாம்பவான் மரடோனா காலமானார்

அர்ஜென்டினா கால் பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பின் காரணத்தால் நேற்று காலமானார். அவருக்கு வயது 60. 1977 முதல் 1994 வரையிலான கால கட்டத்தில் சர்வதேச...

நிவர் புயல் தன்னார்வ பணிகளை முழுமூச்சுடன் செய்ய வேண்டும்,அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். உத்தரவு

நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு முழுமூச்சுடன் தன்னார்வ பணிகளை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டுள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர்...

Page 171 of 426 1 170 171 172 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.