ஏழு தமிழர்கள் விடுதலையில் தாமதம் ஏன்? நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர்களின் விடுதலை தொடர்பாக, பல்நோக்கு விசாரணை குழு அறிக்கைக்காக ஆளுநர் தரப்பு காத்திருப்பதாக தமிழக அரசு சென்னை நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது....













