saravanan

saravanan

சென்னையில் வாட்ஸ்அப் வழியாக பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய 12 டி.சி.பி.

சென்னையில் மொத்தம் 12 துணை போலீஸ் கமிஷனர்கள் வாட்ஸ்அப் வழியாக பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய தொடங்குவார்கள்.  போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் ஜூலை தொடக்கத்தில்...

மசூதியாகும் குருத்வாரா..

பாகிஸ்தானில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாரா மசூதியாக மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இந்தயாவின ஒருங்கிணைந்த பகுதியாக...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோனை!

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதியோடு 6 ஆம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள மேலும் ஊரடங்கு நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்து ஜூலை 30 அன்று மருத்துவக்குழுவுடன்...

கொரோனா தடுப்பூசி -மனிதர்களிடம் சோதனை நடத்த 5 இடங்கள் தயார் …

ஆக்ஸ்போர்டு பல்லைக் கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, முதற்கட்ட சோதனையில் நல்ல பலனை அளித்துள்ளதாக 20 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஒன்றரை​ கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா...

மக்கள் தங்கள் குறைகளை வீடியோகால் மூலம் தெரிவிக்கலாம்….

சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ் குமார் அகர்வால் கடந்த 2 ஆம் தேதி பதவி ஏற்றதிலிருந்து பலவகை மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வாரத்தில்...

நள்ளிரவில் போலீஸ் வேட்டை நடிகர் ஷாம் உட்பட 13 பேர் கைது!!

நடிகர் ஷாம் உட்பட 13 பேரை, சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் தமிழில், விஜய் நடித்த 'குஷி' படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்...

அஜித்திடமே தன் வேலையை காட்டிய S.J.சூர்யா?

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நட்சத்திரம் நம்ம தல அஜித்குமார், வாலி பட விவகாரத்தில் அவருக்கும் S.J.சூர்யா விற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. சென்ற வருடம் போனிகபூர்...

பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஆகஸ்ட் 1 முதல் இயங்குமா?

தமிழகத்தில், ஆகஸ்ட், 1 முதல்,   பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயங்குவதற்கான வாய்ப்பு குறைவு என, தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், வரும், 31ம் தேதி வரை,...

கொரோனா வைரஸ் நோயினால் பலர் உயிரிழந்துவரும் நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1 கோடியே 14 லட்சத்தை கடந்துள்ளது.

வாடகை வீட்டில் வசித்து வந்த நபருக்கு கொரோனா உறுதி; இதற்கு உரிமையாளர் இந்த தண்டனை வழங்குவதா?

ஆந்திராவில் வாடகை வீட்டில் வசித்து வந்த நபருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, வீட்டின் உரிமையாளர் அவரை உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் குண்டூரில்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டி.ஆர்.பிக்காக தற்கொலை சித்ரவதை ஓவியா கருத்து?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய  இடம் பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது  நடிகை ஓவியா தான். சமூக வலைதளங்களில்  அவருக்கென்று 'ஓவியா ஆர்மி' என்ற...

Page 398 of 426 1 397 398 399 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.