sekar

sekar

5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை.. தமிழக அரசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் : சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்...

சி.பி.ஐ.னு சொல்றிங்க இது கூடவா முடியலா.. சேகர் ரெட்டி விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி

சேகர் ரெட்டி வழக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை அளித்த வங்கியை கண்டுபிடிக்க முடியவில்லையா?, எனசி.பி.ஐ.க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். சேகர் ரெட்டி வழக்கில்...

மீண்டும் 2g வழக்கு விசாரணை..தப்புமா திமுக தலைகள்?..தேர்தல் நெருக்கடி..

2 ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் நடத்தப்படும் என, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான,...

சினிமா ரசிகர்களுக்கு நல்ல சேதி.. திரையரங்குகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது?, என்பது குறித்துஅமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குள்...

அணி வாரியாக மோதும் ஓபிஎஸ்-இபிஎஸ்: கலங்கும் அதிமுக..லாபம் யாருக்கு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், திடீரென ஆலோசனை நடத்தியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,...

சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு டாடா..மீண்டும் வருகிறது புறநகர் மின்சார ரயில் சேவை

சென்னை புறநகர் மினசார ரயில் சேவை அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்ட கடந்த மார்ச் மாதம்...

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை..இவர்கள் தான் காரணம் – தலைமை தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மக்களவை தொகுதிக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருவெற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கேபிபி...

அக்.1 முதல் பள்ளிக்கு வரணுமா.. அதெல்லாம் வேணாம்.. முதலமைச்சர் அறிவிப்பு

அக்டோபர் 1 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணையை நிறுத்தி வைக்கப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்....

விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு..புதிய திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர்

ஆந்திராவில் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தினை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார். ஜெகன்மோகன் ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றது முதலே,...

தமிழக அரசின் வருவாய்த்துறையில் 45 காலிப்பணியிடங்கள்..8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வருவாய் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடங்கள்:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு 45 பணியிடங்கள்...

Page 45 of 88 1 44 45 46 88

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.