வருமானம் இல்லை..சபரிமலை ஐயப்பன் கோயில் நகைகளை அடகு வைக்க முடிவு..
ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லாததால் திருவிதாங்ககூர் தேவசம் போர்ட் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை உள்ளிட்ட, 1,252 கோயில்களின் நகைகளை அடகு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்...













