கொரோனாவால் சுற்றுலாத்துறை 15 லட்சம் கோடியை இழந்துள்ளது. அதனால் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என சுற்றுலாத்துறை கணித்துள்ளது. உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கத்தினால் ஆட்டம் கண்டுள்ள பொருளாதாரம், முடங்கி போன...
Read moreவரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்துள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு...
Read moreநமது அன்றாடத் தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய பெட்ரோலிய துறை பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து...
Read moreஒரே வாரத்தில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடி அதிகரித்துள்ள நிலையில், அதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். கடந்த வாரத்தில்...
Read moreகொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கிற தருணத்தில், கடந்த 3 மாதங்களிலேயே சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 39 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம்...
Read moreஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டு வரும் நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம். கடந்த...
Read moreஐசிஐசிஐ வங்கி நிகரலாபம் 36 சதவீதம் அதிகரித்துள்ளதால், முதலீட்டாளர்கள் குதூகலத்தில் உள்ளனர். தனியார் துறை வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கி, தனது முதல் காலாண்டு அறிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது....
Read more40 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை!!!புதிய உச்சத்தில் தங்கம் விலை… தமிழக பெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஒன்றாகும்.தங்க நகைகளை ஆபரணமாக போட்டு அழகு பார்ப்பதில்...
Read moreசீன பிராண்டுகளான ஒப்போ, விவோ மற்றும் ரியல்மீ ஆகியவை உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு சந்தை பங்கை கொண்டிருந்தன, ஆனால் அவற்றின்...
Read moreஆப்பிள் சென்னைக்கு அருகிலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தனது IPHONE 11 ஐ தயாரிப்பது உறுதியாகியுள்ளது இந்த தகவலை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் அறிவித்தார். ஆப்பிள்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh