திருமண கோலத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ரசிகர்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகையாகயுள்ள நிலையில், இணையத்தில் அதிகமான ரசிகர்கள் வட்டம் உள்ளது. துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
பிக்பாஸ் சீசன் 2-விலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் யாஷிகா ஆனந்த் முக்கிய நடிகருக்கு ஜோடியாகியுள்ளார்.
எஸ்.ஜெ.சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள கடமையை செய் என்ற படத்தில் தான் அவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அப்படத்தின் பூஜையில் திருமண கோலத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்படத்தில் வரும் காட்சிக்காக என்றும் தெரிய வந்துள்ளது.