கல்வி

ஆன்-லைன் வகுப்புகளுக்கு விட்டாச்சு லீவு…

தமிகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆன்லைன் வகுப்புக்கு நேற்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் இருப்பதால் கடந்த...

Read more

மருத்துவ கலந்தாய்வை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டம்

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நிருபர்களுக்கு பேட்டி...

Read more

மருத்துவ கலந்தாய்விற்கான தேதியும், இடமும்.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

மருத்துவ கலந்தாய்வை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டம் உள்ளதாக, சுகாதாரத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நேரு உள்விளையாட்டு அரங்கில்...

Read more

ஸ்கூலை திறக்கவே வேண்டாம்…பெற்றோர் கடும் எதிர்ப்பு

பள்ளிகளைத் திறக்கவே வேண்டாம் என்று அரசிடம் பல பெற்றோர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாம் என தமிழக அரசு கடந்த மாதம்...

Read more

மாணவர்களே தயாராகுங்கள்.. தேர்தல் காரணமாக மார்ச் மாதத்தில் இறுதி தேர்வு?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருவதால் பள்ளி, கல்லூரி இறுதி தேர்வுகளை மார்ச் மாதத்திலேயே முடிக்க, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டபேரவைக்கு அடுத்தாண்டு...

Read more

பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு….

பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொரோன தொற்று பரவுதலை குறைப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகள் சென்ற மார்ச் மாதம் மூடப்பட்டது. அதன்...

Read more

இறுதியாண்டு மாணவர்களுக்கான மறுதேர்வு தேதி வெளியீடு – அண்ணா பல்கலை.,

இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கான...

Read more

தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, அண்ணா பல்கலைகழகம்...

Read more

பெற்றோர்களின் கருத்து கேட்புக்கு பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பெற்றோர்களின் கருத்து கேட்புக்கு பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு...

Read more

இடஒதுக்கீட்டிற்கு அரசு பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழ் அவசியம் – தமிழக அரசு

மாணவர்கள் அரசு பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம் என, தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேரும் அரசுப்...

Read more
Page 14 of 21 1 13 14 15 21

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.