பேராசிரயர் பணிகளுக்கான நெட் தேர்வுகள் வருகிற நவம்பர் 19-ந் தேதி தொடங்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில்,...
Read moreபுதுவை மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையில் சிக்கியவர், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே...
Read moreஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தக்...
Read moreஉத்தர பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டி இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று...
Read moreஇந்திய ஜனநாயகம் மோசமான நிலையில் உள்ளது என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வேதனை. இந்திய ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் இடைக்காலத்...
Read moreபெண் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட சில விசயங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ.103 கோடி நன்கொடை அளித்துள்ளார் பிரதமர் மோடி நம் நாட்டிலுள்ள பெண் குழந்தைகளின் கல்வி...
Read moreரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனையை, இந்தியாவில் நடத்த மத்திய அரசு அனுமதித்து உள்ளது. உலக மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்துள்ள, உயிர்க்கொல்லியான கொரோனா...
Read more107 நாடுகள் இடம்பெற்றிருக்கும் சர்வதேச பட்டினிப் பட்டியலில், இந்தியா 94-வது இடத்தில் இருக்கிறது. உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கை, 5 வயதுக்கு...
Read moreதிரிபுராவில் நீட் தேர்வு முடிவில் குளறுபடியால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவ படிப்புக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட உள்ளது. இதை தேசிய தேர்வு...
Read moreதீவிரவாதியிடம் ராணுவத்தினர் காட்டிய மனிதநேயம் நெகிழ வைத்துள்ளது. இந்த உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமே தெரியும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மற்றும் ராணுவத்தினர்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh