மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்டோர்) பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு, அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டு...
Read moreமத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்ய சேது அமைப்பு செயலி கொரோனா கிளஸ்டர்களை கண்டறிய உதவியாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கொரோனாவை...
Read more10ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை, அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமே...
Read moreஅத்துமீறும் பாகிஸ்தான் மற்றும் சீனாவை எதிர்கொள்ளும் வகையில், இரு நாடுகளை ஒட்டிய எல்லையில் இந்திய ராணுவம் சக்தி வாய்ந்த பீரங்கி படைகளை நிறுத்தியுள்ளது. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானை...
Read moreஉத்தர பிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆச்சரியப்படுத்தி உள்ளார். உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் வசித்து...
Read moreநீட் தேர்வினை தவறவிட்ட மாணவர்களுக்கு, அக்டோபர் 14-ஆம் தேதி (நாளை மறுநாள்) மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீட் தேர்வை ஒத்திவைக்க...
Read moreஆன்லைன் கல்விக்கு அக்.,12 முதல் மூன்று வாரங்களுக்கு விடுமுறை என கர்நாடக அரசு உத்தரவு. கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமடைந்துள்ளது. இதனால் 5 ஆவது கட்டத்...
Read moreநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வு எழுதியவர்கள் ntaneet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையத்தில், தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம்...
Read moreகடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தளங்களையும் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. மலைவாசஸ்தளங்கள், சாகச மற்றும் நீர் சுற்றுலா இடங்கள் திங்கட்கிழமை முதல் பயணிகளை...
Read moreஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது., அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பொதுமக்களுடன் இணைய வாயிலாகப் பேசினார். மகாராஷ்டிராவில் 70...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh