இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும் அக்., 16 முதல் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில் திறக்கப்படும் அக்.,16ம் தேதி எந்தவித...

Read more

இளம்பருவக் கனவு நனவானது – போர் விமானத்தின் முதல் பெண் விமானி ஷிவாங்கி!

இந்திய விமானப் படையில், சமீபத்தில் சேர்க்கப்பட்ட, அதிநவீன, 'ரபேல்' போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பைப் பெறுகிறார், ஷிவாங்கி சிங், 25. இவரது சொந்த...

Read more

100 ரூபாய் நாணயம்: இன்று வெளியீடு!

மறைந்த பா.ஜ., தலைவர் விஜயராஜே நினைவாக, ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919,...

Read more

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் – சிதம்பரம் கருத்து

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் விவசாயிகளிடம் கொந்தளிப்பு ஏற்பட்டு போராட்டம் நடைபெறுகிறது. மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் காணொலி காட்சி மூலம்...

Read more

இளம்பெண் ஒருவர் தனது மாமியாரை அடித்து துன்புறுத்திய வீடியோ …சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு

இளம்பெண் ஒருவர் தனது மாமியாரை அடித்து துன்புறுத்தியதால் பரபரப்பு. ஹைதாராபாத் நகரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தெருவில் வைத்துத் தனது மாமியாரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடித்துக்...

Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அத்துமீறல் இரண்டு பேர் பலி…

காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் அத்துமீறல் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது அப்படி நேற்று நடந்த அத்துமீறல் நிகழ்வில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின்...

Read more

காவிரி ஒழுங்காற்றுக்குழு 36-வது கூட்டம்

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 36-வது கூட்டம் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி...

Read more

விவசாயிகளுக்குச் சொத்து அட்டை வழங்கும் திட்டம் …பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்….

விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டம் நாளை தொடக்கம். நாட்டிலுள்ள விவசாயிகளின் சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும் வகையிலான சொத்துஅட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடிநாளை தொடங்கிக்...

Read more

‘ருத்ரம்-1’ ஏவுகணை சோதனை வெற்றி!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ருத்ரம்-1’ ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிரி நாடுகளின் ரேடார்கள், ஜாமர்கள், தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் என எதிரிகளின்...

Read more

மிசோரமில் இன்று காலை நிலநடுக்கம்..

மிசோரமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிசோரமில் சாம்பை பகுதியில் இன்று...

Read more
Page 106 of 158 1 105 106 107 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.