இந்தியா

பண்டிகைகள் கொண்டாடும் முறை: மத்திய அரசு அறிவிப்பு

அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் வரக்கூடிய பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்பது குறித்த வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம்...

Read more

மீண்டும் அமலாகிறது 2வது முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் முறை!

2-வது முன்பதிவு அட்டவணை, ரெயில் புறப்படும் நேரத்துக்கு 5 முதல் 30 நிமிடத்துக்கு முன்பு தயாரிக்கப்படும். அதுவரை, கடைசி நேர முன்பதிவு அனுமதிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே எடுக்கப்பட்ட...

Read more

எல்லைக்கு புறப்பட்ட சக்தி வாய்ந்த சவுரியா ஏவுகணை..என்னப்பா சீனா சவுக்கியமா?..

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் சவுரியா ஏவுகணைகளை ராணுவத்தில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா-சீனா இடையேகிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம்,...

Read more

முன்னாள் முதலமைச்சர் காலமானார்..அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். 92 வயதான முலாயம் சிங் யாதவ், கடந்த மே மாதம்...

Read more

தமிழக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கொட்டிக் கிடைக்கும் கிரிமினல் வழக்குகள்.. உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை

நாடு முழுவதும் உள்ள எம்பி, எம்.எல்.ஏக்கள் மீது மொத்தம் 4,859 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிர்ச்சிகரமான அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் நீதித்துறை...

Read more

வேலை இல்லை, ஊதியம் இல்லை..வீடு திரும்பும் கேரளா தொழிலாளர்கள்

தடுப்பூசி வெளிவர பல மாதங்கள் ஆகலாம், உலகெங்கிலும் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கையம் அதிகரித்து வரும் நிலையில், உலகின் 164 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதுவும் இயல்பு...

Read more

கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சுவர் இடிந்து விபத்து; செவிலியர் பலி

கொரோனா மருத்துவமனையில் சுவர் இடிந்த விபத்தில் செவிலியர் பலி திருப்பதில் கொரொனொ சிறப்பு மருத்துவமனையில் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு செவிலியர் பலியானார். சீனாவில் இருந்து...

Read more

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து…. காங்கிரஸ் இன்று நாடு முழுவதும் பந்த்….

 காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் பந்த்தில் ஈடுபட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் பந்த்தில் ஈடுபட்டுள்ளது. ஹேத்ராஸில் இளம்பெண் பாலியன் வன்கொடுமை...

Read more

லடாக் எல்லை பிரச்சனை; இந்தியா – சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை?

லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு தீர்வு காணும் விதமாக மீண்டும் இந்தியா – சீனா இடையே வருகின்ற அக்டோபர் 12 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக...

Read more

டெல்லியில் அக்.31 வரை பள்ளிகள் திறக்கப்படாது; மகிழ்ச்சியில் மாணவர்கள்

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக டெல்லியில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என மாநில அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா...

Read more
Page 110 of 158 1 109 110 111 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.