இந்தியா

நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் ஆகஸ்டு 11ல் பதவியேற்பு

குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கர் ஆகஸ்டு 11ம் தேதி பதவியேற்கவுள்ளார். தற்போதைய குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடுவின் பதவிகாலம் ஆகஸ்டு 10ம் தேதியுடன் முடிவடைகிறது.இதையடுத்து புதிய...

Read more

குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஜெகதீப் தன்கர் வெற்றிபெறுவார் என எதிர்பார்ப்பு

நாட்டின் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப்...

Read more

பயிர் காப்பீட்டு திட்டம் அமைச்சர் விளக்கம்

பயிர்காப்பீட்டு திட்டம் தொடர்பான கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற...

Read more

அண்ணன் பாம்பு கடித்து இறந்த நிலையில் தம்பியும் பாம்பு கடித்து பலி

பாம்பு கடித்து உயரிழந்த அண்ணனின் இறுதிசடங்கில் பங்கேற்கச் சென்ற தம்பியையும் பாம்பு கடித்து இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில்  கோவிந்த் மிசாரா (22) என்பவர் தன்னுடைய...

Read more

”இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது”

இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே...

Read more

348 சீன செயலிகள் முடக்கம் மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் 348 சீன செயலிகளை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் செல்போனில் பயன்படுத்தும் செயலிகள் மூலம் பயனாளர்களின் தரவுகள் திருடப்படுகிறதா? என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது....

Read more

5G ஏலத்தில் ஊழல் முறைகேடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 5ஜி அலைக்கற்றை ஏலமானது ஜூலை 26ம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்டு 1ம் தேதி...

Read more

18 வயது இளம்பெண்ணை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை

இயற்கை உபாதைகளை கழிக்கச் சென்ற இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நக்ரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 18வயது...

Read more

ரேஷனில் இலவச அரிசி மற்றும் தானியங்கள் ரத்து

ரேஷனில் இலவச அரிசிமற்றும் தானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண அன்னா யோஜனா (PMGKAY)...

Read more

“சிறுபான்மையினர் தாக்குதல் இந்தியாவை பிளவுப்படுத்தும்”

சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் இந்தியாவை பிளவுப்படுத்தும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் தலைநகர்...

Read more
Page 12 of 158 1 11 12 13 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.