இந்தியா

வேளாண் மசோதாக்கு எதிராக 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம்- பஞ்சாப் விவசாய சங்கம் அறிவிப்பு

வேளாண் மசோதாக்கு எதிராக 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்த பஞ்சாப் விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது. சண்டிகர்: கடந்த செப்டம்பர் 14ம் தேதி தொடங்கிய...

Read more

வேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள்- பிரதமர் நரேந்திர மோடி

வேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு பிரதமர்நரேந்திர மோடி வரவேற்பு...

Read more

ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றார்-கூடுதல் பொறுப்பு வகிக்கிறார் நரேந்திர சிங் தோமர்

ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகியதால் அவரிடம் இருந்த உணவு பதப்படுத்துதல் தொழில் துறையானது மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு...

Read more

ரயில்வேதுறை: தமிழில் தேர்வு எழுதியவர்களுக் நேர்ந்த நிலை..பறிபோகும் வேலைவாய்ப்புகள்

தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணி நியமனம் பெற்றவர்களில், 66% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். தெற்குரயில்வே துறை வேலைவாய்ப்புகளில்,...

Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் நிதி போதவில்லை – அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார். புதுடெல்லி: நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக தொடரும்...

Read more

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தென்னிந்தியர்களை நியமிக்காதது துரதிர்ஷ்டம் – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர் குழுவில் தென்னிந்தியர்களை நியமிக்காதது துரதிர்ஷ்டம் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரு: கர்நாடக முன்னாள்...

Read more

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளத்திற்க்கான நிலம் 6 மாதத்தில் கிடைக்கும்- மத்திய அரசு

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலத்தை இன்னும் 6 மாதத்திற்க்குள் தமிழக அரசு வழங்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. புதுடெல்லி: தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம்...

Read more

என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாடமலோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த...

Read more

அதிகரிக்கும் கொரோனா..நாடு முழுவதும் பள்ளிகளை திறக்க மத்திய அரசு மீண்டும் தடை..

நாடு முழுவதும் பள்ளிகளை திறக்க, மத்திய அரசு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம்,...

Read more

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு..தீர்ப்பு தேதி அறிவிப்பு

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில்...

Read more
Page 120 of 158 1 119 120 121 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.