இந்தியா

கொரோனா தாக்கம் அதிகரித்த குழந்தை திருமணங்கள் !!

கொரோனா தாக்கம் லாக்டவுன் இடையில், கர்நாடகா குழந்தை திருமணங்களில் அதிகமான உயர்வைக் கண்டது. கர்நாடக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (கே.எஸ்.சி.பி.சி.ஆர்) படி, கடந்த நான்கு மாதங்களில்...

Read more

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த உத்தரவு : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தேர்வுகளை ரத்து செய்வதுக் குறித்து பரிசீலிக்க...

Read more

அடுத்த பட்டியல் தயார்..ராணுவத்தில் சுயசார்பு..பிரதமர் மோடி அறிவிப்பு

உள்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ராணுவ தளவாடங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து சுயசார்பு அடையும் நோக்கில்,...

Read more

பாரதிய ஜனதா கட்சி பேஸ்புக் விளம்பரத்திற்கு இத்தனை கோடியா!!

 உலக அளவில்  புகழ்பெற்ற  சமூக வலைதளமான பேஸ்புக்கில் சமூகத்தில் நிகழும் பிரச்சனைகள், செய்திகள்தேர்தல் மற்றும் அரசியல் ஆகிய  பிரிவுகளின் கீழ்அதிகளவில் விளம்பரம்  செய்துள்ள டாப் 10 விளம்பரதாரர்களில் ...

Read more

கொரோனாவால் மன உளைச்சல் : சமூக நீதி அமைச்சகம் புதிய முயற்சி

கிரண் (KIRAN) சேவைத் தொலைபேசி மூலம் 13 மொழிகளில் உதவி வழங்க ஏற்பாடு சமூக நீதி அமைச்சகம் 'kiran' என்ற உதவிச் சேவையை உருவாக்கியது. 1800-599-0019 என்ற...

Read more

கன்டெய்னர் புல்லா ஸ்மார்ட்போன்கள்..மொத்தமாக தூக்கிய கொள்ளையர்கள்

தமிழகத்தில் இருந்து மும்பைக்கு கொண்டுச் செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில்...

Read more

டெல்லியிலிருந்து லண்டனுக்கு பஸ்.!!

உலகின் மிக நீண்ட பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து இலண்டனுக்குப் பயணிக்க வேண்டுமானால் மக்கள் விமானம் அல்லது அரிதாக நீர்வழிகள் பற்றி நினைக்கிறார்கள். இருப்பினும், டெல்லியில் இருந்து...

Read more

வருமானம் இல்லை..சபரிமலை ஐயப்பன் கோயில் நகைகளை அடகு வைக்க முடிவு..

ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லாததால் திருவிதாங்ககூர் தேவசம் போர்ட் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை உள்ளிட்ட, 1,252 கோயில்களின் நகைகளை அடகு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்...

Read more

ஏலம் விடப்பட்ட நீரவ் மோடியின் சொத்துகள் – ரூ.24 கோடியை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டிற்க்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியின் சொத்துகளை ஏலம் விட்டதில், ரூ.24.33 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு (பி.என்.பி.)...

Read more

3000 கோடியில் கோவிட் சுரக்சா தடுப்பூசி திட்டம்!!

கொரோனா தொற்று  தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3000 கோடியில் ‘கோவிட் சுரக்சா திட்டத்தை’  மத்திய அரசு  செயல்படுத்த முடிவு  எடுத்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா...

Read more
Page 132 of 158 1 131 132 133 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.