இந்தியா

பஞ்சாபில் விஷசாராய பலி எண்ணிக்கை 121 ஆக அதிகரிப்பு

பஞ்சாபில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 121 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருந்த இழப்பீட்டு தொகையானது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி...

Read more

வங்கி கடனால் தலை சுற்றிப்போய் இருக்குறவங்களுக்கு கொஞ்சம் நிம்மதி தரும் செய்தி!!

பெரு நிறுவனங்கள் பெற்றக் கடன்கள் முதல் தனிநபர் கடன்கள் வரை அனைத்துக் கடன் தவணைகளையும் மறுகட்டமைப்பு செய்யுமாறு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது....

Read more

மோடி அமித்ஷாவுக்கு நெருக்கமாக இருந்தவர் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக நியமனம்?

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த கிரிஷ் சந்திர முர்மு, தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக நியமித்து மத்திய அரசு நேற்று இரவு...

Read more

எச்சில் துப்பி பெண் மருத்துவரை மிரட்டிய கொரோனா நோயாளிகள்..4 பேர் கைது

திரிபுராவில் புதிய நோயாளிகளை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண் மருத்துவர் மீது கொரோனா நோயாளிகள் எச்சில் துப்பி மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா...

Read more

சீன ஆக்கிரமிப்பு அறிக்கையை நீக்கியதற்காகப் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம் !!!

இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதியில்ராணுவப் படைகள் இந்திய ராணுவத்தினரைத்  தாக்கியுள்ளார்கள் சுமார் 20 பேர் உயிரிழந்த நிலையில்  தற்போது சீன ஆக்கிரமிப்பு குறித்து புகார் உள்ளது.  எதிர்க்கட்சிகள் சீனப்படைகள்...

Read more

பிரதமர் மோடி இன்று உரை!

புதிய தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்தரங்கு இன்று டெல்லியில் நடைபெறுகிறது பிரதமர் மோடி கலந்து கொண்டு, கருத்தரங்கில் தொடக்க உரை ஆற்றுகிறார். புதிய தேசிய கல்வி...

Read more

மும்பையில் 46 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கன மழை பதிவாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மும்பையில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. மும்பையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பெரும் சேதம்...

Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் பா. ஜ. க துணை தலைவர் உயிரழப்பு…

எப்போதும் பரபரப்பு தீவிரவாத தாக்குதல் என நிறைந்து இருக்கும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து(Article370) கடந்த  ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில்ரத்து...

Read more

கொரோனா நோய்க்கு மாத்திரை கண்டுபிடித்த முன்னணி மருந்து நிறுவனம்!!!

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க படவில்லை அனைத்து நாடுகளும் மருந்து கண்டுபிடிக்க முழு முனைப்பு காட்டி வருகின்றன ரஷ்யா போன்ற நாடுகள்...

Read more

ஹரியானாவில் இன்றும் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள் !

ஹரியானாவில் உள்ள ரோஹ்தக்கில் இன்று அதிகாலை 1.50 மணிக்கு 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஹரியாணா மாநிலத்தில் கடந்த 3 மாதங்களில்...

Read more
Page 143 of 158 1 142 143 144 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.