50,000 கடன் கேட்டு வங்கிக்கு சென்ற டீக்கடைக்காரரிடம் ஏற்கெனவே வாங்கிய 51 கோடியை எப்போது திருப்பி செலுத்துவீர்கள் என கேட்டு வங்கி நிர்வாகம் அவருக்கு அதிர்ச்சி அளித்த...
Read moreஇந்திய பொருளாதாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தில்...
Read moreஇந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத்தொடங்கியுள்ளதால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கினை அமல்படுத்தி சிக்கிம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி,மும்பை, சென்னை, பெங்களுரு, கேரளா...
Read moreஹஜ் புனித யாத்திரை வரும் 29ம் தேதி தொடங்குகிறது என சவுதி அரசு தெரிவித்துள்ளது. சவுதி மக்களும், சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களும் என மொத்தம் 1000 பேருக்கு...
Read moreபுதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். சட்டசபையில் நாளை உரையாற்றவும் ஒப்புக் கொண்டுள்ளார். புதுச்சேரி சட்டசபையில், முன் பட்ஜெட் மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை, துறைவாரியான நிதி...
Read moreஇந்தியாவில் அக்டோபர் - நவம்பரில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு விடும் என 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனம் அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த சீரம்...
Read moreபெங்களூருவில் அதிகரிக்கும் தொற்று… கொரோனா பாதிப்பில் சிக்கித் தவிக்கும் கர்நாடகா… கர்நாடகா மாநிலத்தில் ஆரம்பத்தில் கொரோனா தாக்கம் குறைவாக இருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக படிப்படியாக...
Read moreஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு….. இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கொரோனா தாக்கம் குறைவாக உள்ளது. அங்கு...
Read moreகேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… ஒரே நாளில் உச்சம் தொட்ட பாதிப்பு.. இந்தியாவில் முதல் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாநிலம் கேரளா. ஆனால் அந்த மாநிலம்...
Read moreஇந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம் ஆகும் இந்த மாநிலத்தில் இதுவரை 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்க பட்டுள்ளனர். 1200 க்கும் அதிகமானோர்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh