இந்திய விமான படை விமானம் விபத்து; விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவு. டெல்லி, மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் குவாலியர் விமானப்படை தளத்தில் மிராஜ்...
Read moreபோதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆரியன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி...
Read moreஉத்தரகண்ட் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும்; போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது என உத்தரகண்ட் முதலமைச்சர் பேட்டி. டெல்லி, உத்தரகண்ட் மாநிலத்தில்...
Read moreஇன்று உத்தரகண்ட் மாநிலம் செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா - பெருமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொள்கிறார். டெல்லி , உத்தரகண்ட் மாநிலத்தில் கொட்டி தீர்த்த...
Read moreமத்திய அரசு சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 102 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி,...
Read moreநாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1.83 லட்சமாக குறைந்ததுள்ளது. டெல்லி, இந்தியாவில் தடுப்பூசி போடும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பரவல் விகிதம் என்பது...
Read moreகொரோனா 3 ஆம் அலை வீசும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என தொற்றியல் நோய் நிபுணர்கள் விளக்கம். கொரானா 3 ஆம் அலை வீசுவதற்கான வாய்ப்புகள் ஏறத்தாழ...
Read moreதலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் அதிக அளவில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தனர்....
Read moreநாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது-விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல். டெல்லி,உத்தரப் பிரதேச மாநிலம்...
Read moreகேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. Kerala rain தென்கிழக்கு அரபிக்கடலில்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh