இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில்...
Read moreவிவசாயியின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி தவறுதலாக ஏற்றப்பட்டுள்ள நிலையில், தங்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் பணத்தை தங்களுக்கே தந்து விடுமாறு அரசாங்கத்திடம்...
Read moreஇன்று மதியம் 1.35 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 1 கோடி டோஸ் அதிகமாக செலுத்தப்பட்டு புதிய சாதனை. பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 2...
Read moreஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக இன்று நடைபெறும் SCO கூட்டத்தில் இந்தியா குரல் எழுப்பும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. இந்தியா...
Read moreசாத்தான்குளம் தந்தை மகன் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காணொலிக் காட்சி மூலமாக ஆஜர் படுத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்...
Read moreநேற்று ஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி - கடந்த 24 மணி நேரத்தில் 431 பேர் பலி - மத்திய...
Read moreமத்திய அரசின் தொகுப்பில் இருந்து 1.65 கோடி தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி, கொரோனா பெருந்தோற்றுக்கு எதிராக கடந்த ஜனவரி...
Read moreகொரோனா பெருந்தொற்று இன்னும் 6 மாதங்களில் இந்தியாவில் முடிவுக்கு வரத்தொடங்கும் என ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தேசிய நோய்த் தடுப்புத்துறை மையத்தின் இயக்குநர் சுர்ஜீத்...
Read moreநாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 6 பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் பாகிஸ்தானில்...
Read moreபிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு "இந்தி திவாஸ்" வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 1949ம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய நாட்டின் அலுவல் மொழியாக...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh