இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறை என்று கூறினால் உங்கள் சொத்து, இனி எங்கள் சொத்து… யோகி ஆதித்யநாத் அதிரடி ஆக்ஷன்…

உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று சமூக வலைத்தளங்களில் பரப்பினால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர...

Read more

பற்றாக்குறையை போக்க மருத்துவ சேவைகளுக்கு மட்டுமே ஆக்சிஜனை பயன்படுத்துங்கள்.. மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்த மத்திய அரசு…

நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதால் கொரோனா...

Read more

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா ? அனைத்துக்கட்சிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி அனைத்துக்கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு...

Read more

மேற்கு வங்க தேர்தலுக்கான 8 ம் கட்ட வாக்குப்பதிவு… அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பு..

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான 8 ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற...

Read more

ஒரே ஒரு ஆக்சிஜன் உற்பத்தி ஆலை மட்டுமே அமைப்பு..! மத்திய அரசு நிதி நிதி வழங்கியும் மெத்தனமாக செயல்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா நெருக்கடி தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு அளித்த தகவல், அரவிந்த் கெஜ்ரிவால்...

Read more

நோயாளிகள் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ்….. உச்சக்கட்ட பரபரப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது....

Read more

கொரோனா மையத்தில் தீடிரென பற்றிய தீவிபத்து… 12 பேர் உயிரிழந்த பரிதாபம்…

மராட்டிய மாநிலத்தில் உள்ள கொரோனா மையத்தில் தீடிரென பற்றிய தீவிபத்தால் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த...

Read more

மே, ஜீன் மாதங்களில் ரேஷன் அட்டை குடும்பத்தாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி : பிரதமர் மோடி அறிவிப்பு

நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மே, ஜீன் மாதங்களில் ரேஷன் அட்டை குடும்பத்தாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்....

Read more

புரோட்டோகால் தெரியாதா உங்களுக்கு..? முதல்வர்கள் கூட்டத்தில் கெஜ்ரிவாலை நேரடியாகக் கண்டித்த பிரதமர் மோடி..!

நாட்டின் தற்போதைய கொரோனா நெருக்கடி குறித்து விவாதிக்க இன்று பிரதமர் மாநில முதல்வர்களுடன் நடத்திய மெய்நிகர் கூட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் நரேந்திர கண்டித்தார்....

Read more

ஊரடங்கால் காதலியை பார்க்கமுடியவில்லை என வருந்திய இளைஞர்; மும்பை போலீசாரின் ரிப்ளே வைரல்!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக, தனது கேர்ள் பிரண்டை பார்க்க முடியவில்லை என இளைஞர் ஒருவர் மும்பை போலீசாரை டாக் செய்து டுவிட்...

Read more
Page 40 of 158 1 39 40 41 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.