இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வால் மோடியின் நண்பர்களுக்கே அதிர்ஷ்டம் : ராகுல் காந்தி

கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வால் மோடியின் நண்பர்களுக்கே அதிர்ஷ்டம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். வருகின்ற மே 1 ம் தேதி...

Read more

கொரோனா பாதிப்பால் மரணமடைந்த சீதாராம் யெச்சூரியின் மகன்…

கொரோனா தொற்று காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக...

Read more

ஆக்சிஜன் இல்லையா ? பிச்சை எடுத்தோ, திருடியோ நோயாளிகளை காப்பாற்றுங்கள்.. மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்

பிச்சை எடுங்கள், திருடுங்கள், ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா...

Read more

உத்தரபிரதேசத்தில் தொடரும் ஆக்சிஜன் பற்றாக்குறை : ஆக்சிஜன் நிரப்பும் மையங்களை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் நிரப்பும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நிரப்பி செல்கின்றனர். நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

Read more

டெல்லிக்கு போதிய அளவு ஆக்சிஜனை தாருங்கள்.. இரு கைகூப்பி வேண்டும் அரவிந்த் கெஜ்ரிவால்..

டெல்லி மருத்துவமனைகளுக்கு போதிய அளவு ஆக்சிஜனை வழங்க மத்திய அரசை இரு கைகூப்பி வேண்டுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால்...

Read more

கொரோனா சான்றிதழ் இல்லை என காக்க வைக்கப்பட்ட பெண்… ஆம்புலன்ஸிலேயே மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்…

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா சான்றிதழ் இல்லாத பெண்ணுக்கு எந்தவொரு மருத்துவமனையும் சிகிச்சையளிக்க மறுத்ததால் அந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரதீப்...

Read more

உத்திரபிரதேசத்தில் பொதுமுடக்கமா ? வேண்டாம் என்று தடுத்த உச்ச நீதிமன்றம்..

உத்திரபிரதேசத்தில் தற்போதைய சூழலில் பொதுமுடக்கம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பரவல் கடும் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் மட்டும்...

Read more

கொரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே : பிரதமர் மோடி

கொரோனாவிற்கு எதிரான போரில் மிக பெரிய ஆயுதமாக தடுப்பூசி விளங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில்...

Read more

டெல்லியில் 6 நாள் ஊரடங்கு எதிரொலி… மது வாங்க டாஸ்மாக்கில் அடிதடி…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடந்து நேற்று டாஸ்மாக்கில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால்...

Read more

மீதமுள்ள 3 கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் : மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொரோனா பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 3 கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மம்தா பானர்ஜி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்....

Read more
Page 42 of 158 1 41 42 43 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.