இந்தியா

நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி.!!!

மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...

Read more

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு.. பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்..

மேற்கு வங்கத்தில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஏற்கனவே சட்டமன்ற தேர்தல்...

Read more

ஊரடங்கு காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது… மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த மத்திய அரசு..

ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி...

Read more

கரப்பான் பூச்சிக்கு பயப்படும் மனைவி! 3 ஆண்டுகளில் 18 முறை வீடு மாறிய போபால் தம்பதி!

கரப்பான் பூச்சிக்கு பயப்படும் தனது மனைவிக்காக, திருமணமான 3 ஆண்டுகளில் மட்டும் 18 முறை வீடு மாற்றி குடியேறி இருக்கிறார் அவரது கணவர். போபாலில் நடந்த இந்த...

Read more

கொரோனா பரவல் எதிரொலி : நாசிக்கில் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தம்

கொரோனா பரவல் காரணமாக நாசிக்கில் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும்...

Read more

மாஸ்க் இல்லையா ? எடு 10,000 அபராதம்… உத்திரப்பிரதேச முதல்வர் அதிரடி உத்தரவு

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முக கவசம் அணியாமல் இருக்கும் நபர்களுக்கு 10, 000 வசூலிக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில...

Read more

மேற்கு வங்கத்தில் 5 ம் கட்ட தேர்தல்… பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்குப்பதிவு..

மேற்கு வங்கத்தில் 45 தொகுதிகளுக்கான 5 கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, அசாம்...

Read more

ஆக்ஸிஜன் பற்றாக்குறையா ? இனி இல்லை… புதிய உற்பத்தி ஆலை அமைக்க மத்திய அரசு முடிவு..

நாடுமுழுவதும் 100 மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு...

Read more

கொரோனா பரவல் எதிரொலி : வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியங்களை மூட உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு...

Read more

லக்னோவில் கொத்து கொத்தாக எரியூட்டப்பட்ட உயிரிழந்தவர்களின் உடல்… வைரலாகும் வீடியோ காட்சி…

லக்னோவில் கொத்து கொத்தாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல் எரிக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு...

Read more
Page 43 of 158 1 42 43 44 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.