இந்தியா

தேதி குறிப்பிடாமல் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கொரோனா பரவல் காரணமாக முதுநிலை நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலின் 2 ம் அலை நாடுமுழுவதும் கொரோனா...

Read more

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறும்!: அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வரும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் முற்றிலுமாக வெளியேறும் என அதிபர் ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். தலீபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவின்...

Read more

மேற்கு வங்கத்தில் கொரோனா அதிகம் பரவ முக்கிய காரணம் பாஜக தான் : மம்தா பானர்ஜி திட்டவட்டம்

தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வெளியாட்களை கூட்டிவந்ததே மேற்கு வங்கத்தில் கொரோனா அதிகம் பரவ முக்கிய காரணம் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில்...

Read more

ஒடிசா காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் மரணம்.. இடைத்தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

ஒடிசா சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற மூன்று நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அஜித் மங்கராஜ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பிபிலி...

Read more

ஒரே இரவில் காணாமல் போன 320 டோஸ் கோவாக்சின் மருந்துகள்…. அதிர்ச்சியில் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம்..

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் மருந்துகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில்...

Read more

48 மணி நேரத்தில் 1000 நபர்களை தாக்கிய கொரோனா.. இருந்தும் தொடர்கிறது ஹரித்வார் கும்பமேளா..

ஹரித்வார் கும்பமேளாவில் 48 மணிநேரத்தில் 1000 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு...

Read more

ஆந்திராவில் வினோத கோவில் திருவிழா… வறட்டியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட வழிபாடு..

ஆந்திர மாநிலம் கார்னுல் மாவட்ட கோவில் திருவிழா ஒன்றில் வறட்டியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு வழிபாடு செய்யும் நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கார்னுல் மாவட்டம்...

Read more

இந்தியாவில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது.. உறுதியளித்த நிர்மலா சீதாராமன்..

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால்...

Read more

இந்தியாவில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது.. உறுதியளித்த நிர்மலா சீதாராமன்..

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால்...

Read more

இந்தியாவில் அறிமுகமாகும் 3 வது வகையான கொரோனா தடுப்பூசி…

அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியா : இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2...

Read more
Page 44 of 158 1 43 44 45 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.