புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்க இருக்கிறார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா நேற்று மாலையுடன் ஓய்வு பெற்ற...
Read moreமம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக...
Read moreகேரளாவில் 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. கேரளா : கேரளாவில் இருந்து நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல்...
Read moreடெல்லியில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் அனைத்து பள்ளிகளும் காலவரையின்றி மூட அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாடுமுழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது....
Read moreகுஜராத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு இலவசமாக மதுபானம் வழங்கப்படும் என்று உணவகம் ஒன்று அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி கடந்த ஜனவரி 16...
Read moreமேற்கு வங்கத்தில் 4 ம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, அசாம் போன்ற மாநிலங்களுக்கு...
Read moreஅழகிப் போட்டியில் பட்டம் வென்றவராக தேர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு, கிரீடம் சூட்டப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் கீரிடம் பறிக்கப்பட்டது. இலங்கையில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி...
Read moreகொரோனா பரவலுக்கு அஞ்சி பலரும் முடங்கி போயிருக்கும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், கேரள தம்பதியினர் இந்தியா முழுவதும் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தங்கள் காரிலேயே...
Read moreமத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. நாடுமுழுவதும் இருக்கும் 41 மத்திய பல்கலைக்கழகங்களில்...
Read moreகொரோனா பரவல் காரணமாக மத்தியபிரேதச மாநிலத்தில் 60 மணிநேர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh