கொரோனா விதிகளை மீறி எருமைக்கு பிறந்த நாள் கொண்டாடியவர் மீது தானே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் கிரண் மேத்ரி (30)....
Read moreஇந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு நிறைவையொட்டி உப்பு சத்தியாகிரக மிதிவண்டி யாத்தி துவங்கியது. தஞ்சையில் இன்று கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார். வரும் 2022ம் ஆண்டு ஆகஸ்ட்...
Read moreஇந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ...
Read moreஇந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களின் நலனுக்காக மாதம் 300 ரூபாய் வழங்கும் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களுக்காக மத்திய அரசு பிரதம...
Read moreமகாராஷ்டிர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் ஷானி சிங்னாபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் வீடுகளில் கதவு, பூட்டு போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. வீடுகளில் மட்டுமின்றி கடைகள், அஞ்சல்...
Read moreமேற்கு வங்க முதல்வர் மீதான தாக்குதல் வெட்கக்கேடானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை : பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் சுவந்த் அதிகாரிக்கு எதிராக...
Read moreமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையின் போது அடையாளம் தெரியாத நபர்களால் கீழே தள்ளப்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நந்திகிராமம் :...
Read moreகர்நாடகாவில் கிராமத்தில் புகுந்த கருஞ்சிறுத்தை ஒன்று தெரு நாயை வேட்டையாடி செல்லும் காட்சியை சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவின் கபினி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கருஞ்சிறுத்தை...
Read moreஅமெரிக்காவிடமிருந்து MQ-9B Predator என்ற ட்ரோனை( ஆளில்லா விமானம் ) வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனான உறவில் பதட்டம்...
Read moreநாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh