இந்தியா

லத்விய நாட்டு பெண் கேரளாவில் பலாத்காரம், படுகொலை; 4 ஆண்டுகளுக்கு பின் தண்டனை

கேரளாவின் திருவனந்தபுரம் புறநகரில் உள்ள ஒரு மையத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக லத்வியா நாட்டில் இருந்து ஆண்ட்ரூ, அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரி இல்ஜீ ஆகியோர்...

Read more

உ.பி. யில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நஹ்ரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது,...

Read more

சத்தீஸ்கர் மருத்துவமனையில் 4 மணி நேர மின்வெட்டால் 4 குழந்தைகள் பலி

சத்தீஸ்கரில் மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில சுகாதாரத்துறை மந்திரி அறிவித்துள்ளார்....

Read more

ரயில் ஜன்னலோரம் அமர்ந்த நபரின் கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பி- சம்பவ இடத்திலேயே பலி

பொதுவாக இந்தியாவில் மக்கள் பேருந்தை பேருந்தை விட ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் படுக்கை, இருக்கை, கழிவறை, உள்ளிட்ட பல வசதிகள்...

Read more

உஜ்ஜையினில் இருந்து 86-வது நாளாக மீண்டும் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி…!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை பாதயாத்திரை நடக்கிறது. கேரளம், கர்நாடகம், மராட்டியம்...

Read more

சீனியர் மாணவர்கள், முதலாமாண்டு மாணவனை நிர்வாணப்படுத்தி மது அருந்த செய்து ராகிங் கொடுமை…

பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் அமைந்துள்ளது. அங்கு ரிஷிகேஷைச் சேர்ந்த மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். பாதிக்கப்பட்ட...

Read more

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவு – 275

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி வந்த நிலை மாறி தற்போது மூன்று இலக்க எண்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகி...

Read more

‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கை வேண்டும் – பீகார் முதலமைச்சர்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், 'ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்' கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர்:- மத்திய அரசின் மின் உற்பத்தி...

Read more

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக சரிந்து வருகிறது. நாள் ஒன்று ஆயிரக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா இப்போது மூன்று இலக்க எண்ணிக்கையில் பதிவாகி வருவது...

Read more

எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினம் – டிவிட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய அரசால் கடந்த 1965-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்திய நாட்டின் சர்வதேச எல்லைகளை பாதுகாப்பதில் இப்படை முக்கிய பங்காற்றி வருகிறது....

Read more
Page 5 of 158 1 4 5 6 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.