இந்தியா

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வழிநடத்துக் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய வம்சாவளி பெண்!

வாஷிங்டன் : நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலம் இன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.அமெரிக்காவின் இந்த வரலாற்று மிக்க பெர்சிவரன்ஸ் விண்கல ஆய்வு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகள்...

Read more

ராகுல் காந்தியைப் பார்த்து துள்ளிக் குதித்து கதறியழுத மாணவி… நெகிழ்ச்சியான காணொளி

புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியபோது மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிவிட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான...

Read more

மறைந்த காங்கிரஸ் நிர்வாகியின் உடலை சுமந்த ராகுல் காந்தி..

டெல்லியில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மாவின் உடலை ராகுல் காந்தி சுமந்து சென்றுள்ளார். டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் சர்மா(73)...

Read more

கண் தெரியாத நாயை பார்த்துக் கொள்ளும் ரோபோ

பார்வைக் குறைபாடு உள்ள நாயை கவனித்துக் கொள்வதற்காக ஒருவர் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார் லக்னோவைச் சேர்ந்த இளைஞர். கொரோனா நேரத்தில் சாலையில் படுகாயமடைந்த ஒரு நாயை மீட்டுள்ளார்...

Read more

சுதந்திரத்துக்கு பிறகு முதல் பெண் குற்றவாளி தூக்கிலிடப்படுகிறார்

காதலுக்காக பெற்றோர், அண்ணன்கள் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த பெண் தூக்கிலிடப்படுகிறார். சுதந்திரத்துக்குப் பின் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி இவர். உத்தபிரதேச மாநிலம் அம்ரோ...

Read more

காதலர் தினத்திற்கு சர்ப்ரைஸ் தருவதாகக் கூறி கொலை செய்த கணவன்

காதலர் தினத்தன்று மனைவிக்கு ட்ரீட் வைத்த கணவன் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு தானும் மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்து கொண்டான். உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர்...

Read more

ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் ஒன்றரை கோடி பணம்

பீகார் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் கண்டெடுத்துள்ளனர் டெல்லியில் இருந்து பீகார் செல்லும் சிறப்பு ரயிலில் கேட்பாரற்று...

Read more

சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால் வியாபாரி

மராட்டிய மாநிலத்தில் பால் வியாபாரி ஒருவர் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி இருக்கிறார். மராட்டிய மாநிலம் பிவாண்டி நகரை சேர்ந்த விவசாயியும், பால் வியாபாரியுமான ஜனார்த்தன் போயர் என்பவர்...

Read more

மத்திய அரசுக்கு ஜாக்பாட்…!!! சுங்கச்சாவடி மூலம் 38,000 கோடி வசூல்…

இந்தியாவில் சுங்கச்சாவடி மூலமாக மத்திய அரசுக்கு 38 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். சுங்கச்சாவடிகளில் நான்கு சக்கர வாகனங்களான பேருந்து,லாரி மற்றும் கார்...

Read more

88 வயதில் கிராம பஞ்சாயத்து தலைவராக கலக்கும் மூதாட்டி

கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரான 88 வயதான மூதாட்டி பல்வேறு மொழிகளில் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி கலக்கி வருகிறார். சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சிக்கயம்மிகனூரு கிராம பஞ்சாயத்துக்கு...

Read more
Page 53 of 158 1 52 53 54 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.