இந்தியா

கிறிஸ்துமசுக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு – மேற்கு வங்காள அரசு

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களும் மற்றவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் அதை...

Read more

படகை தன் கையால் கிராமங்களுக்கு செலுத்திய மேற்கு வங்காள முதலமைச்சர்!

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு இன்று பயணம் மேற்கொள்ள முடிவு செய்து...

Read more

ம.பி.யில் உடலெங்கிலும் ரோமம் வளர்ந்து, ஓநாய் போல காட்சியளிக்கும் இளைஞர்

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லலித் படிதார் என்னும் இளைஞருக்கும் இத்தகைய பெரும் கவலை இருக்கிறது. 6ஆவது வயதில் இருந்தே அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். ‘Werewolf...

Read more

அசாமில் ராகிங் தொல்லை; மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவர்

அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் அமைந்து உள்ள திப்ரூகார் பல்கலை கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியின் 2-வது மாடியில் தங்கியிருந்த...

Read more

மராட்டியத்தில் ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விபத்து; பெண் உயிரிழப்பு

மராட்டியத்தின் சந்திராப்பூர் மாவட்டத்தில் பலார்ஷா ரயில்வே சந்திப்பில் இரண்டு நடைமேடைகளை இணைக்க கூடிய நடைமேம்பாலம் ஒன்று நேற்று மாலை 5.10 மணியளவில் திடீரென ரயில்வே தண்டவாளத்தின் மீது...

Read more

சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்; 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் பொம்ரா வனப்பகுதியில், மீர்துர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதையடுத்து,...

Read more

பீகாரில் சிறுமியை பாலியல் பலாத்காரம்: தோப்புக்கரணம் ஒரு தண்டனையா?

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு நபர் சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி 5 வயது சிறுமியை அருகிலுள்ள கோழிப்பண்ணைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்....

Read more

ஊழலில் ஈடுபட்ட 177 ஊழியர்கள் பணி நீக்கம்: ரயில்வேயில் அதிரடி நடவடிக்கை:

இந்திய ரயில்வேயில் சரியாகச் செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், கடந்த 16 மாதங்களில் 177 ஊழியர்கள்...

Read more

பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலி 25 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர்  யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து கலி மைதான் நோக்கி இன்று...

Read more

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் நீக்கப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு...

Read more
Page 6 of 158 1 5 6 7 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.