சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் 2022 ல் தொடங்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி : சென்னை மீனம்பாக்கத்திலுள்ள விமான நிலையத்தில்...
Read moreகேரளாவில் இனி சிறை கைதிகளுக்கு டி-ஷர்ட் மற்றும் பெர்முடாஸ் சீருடையாக வழங்கப்படுகிறது. திருவனந்தபுரம்: கேரள சிறைச்சாலைகளில் கைதிகள் தொடர்ந்து வேஷ்டியை பயன்படுத்தி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள்...
Read moreமத்திய பிரதேசத்தில் சிரமப்பட்டு தண்ணீர் சேகரிக்கும் தன் மனைவிக்காக கணவர் 15 நாளில் கிணறு தோண்டி அசத்தியுள்ளார். போபால்: மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள பான்புரை...
Read moreசர்வதேச எல்லையில் காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்காக 150 மீட்டர் நீள சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்புப்படையினர் கண்டுபிடித்தனர். ஸ்ரீநகர்: காஷ்மீர் கதுவா மாவட்டதிலுள்ள ஹிராநகர் செக்டாரில் சர்வதேச எல்லையை...
Read moreஅங்கன்வாடி மையங்கள் திறப்பது குறித்து ஜனவரி 31 ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020...
Read moreவேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் இன்றுடன் 50 வது நாட்களை எட்டியுள்ளது. புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய...
Read moreஅமீரகத்தில் பள்ளிக்கூட ஆசிரியையாக பணியாற்றி வந்த சையத் ரபாத் பர்வீன் நேற்று டெல்லியில் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டது....
Read moreமேற்கு வங்காளத்தில் சிறுத்தையுடன் வெற்றுக்கரங்களுடன் சண்டையிட்ட வீரப்பெண் பற்றி செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்காளம் : மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள...
Read moreஇந்தியாவில் தேவையான அனுமதி கிடைத்ததும் தனியார் சந்தையில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி ரூ.1000 திற்கு விற்பனை செய்யப்படும் என்று புனே மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. புனே: இந்தியாவில் வருகின்ற...
Read moreஇணையத்தில் ஏற்பட்ட காதலால், காதலியின் பிறந்த நாளுக்காக விமானத்தில் பறந்து சிறைக்கு சென்று வந்துள்ளார். லக்னோ: பெங்களூரில் மெக்கானிக்காக வேலை செய்து வந்த 21 வயது இளைஞர்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh